1985ஆம் ஆண்டு வெளிவந்த கன்னி ராசி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக என்ரி கொடுத்தவர் தான் பாண்டியராஜன்.
இதன்பின், வெளிவந்த ஆண் பாவம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.இதனை தொடர்ந்து இயக்குநராகவும், நடிகராகவும் பல படங்களில் நம்மை மகிழ வைத்து வந்தார்.
அதன் பிறகு பலரும் தமது பேச்சால் எம்மை மகிழ வைத்த நிலையில் இவரின் பார்வையே ரசிகர்களை கவர்ந்தது.
இயக்குநர் நடிகர் என கலக்கி வந்த இவர் தற்போது துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இவ்வாறுஇருக்கையில் வாசுகி என்பவரை 1986ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பாண்டியராஜனுக்கு பிரித்திவி ராஜன், பல்லவராஜன் மற்றும் பிரேம் ராஜன் என 3 மகன்கள் உள்ளனர். இதில் இரண்டு மகன்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது.
நடிகர் பாண்டியராஜன் தனது மொத்த குடும்பத்துடன் எடுத்த அழகிய புகைப்படம் இதோ,
Listen News!