தமிழில் ‘வெள்ளி ரதம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை கோவை சரளா.இவரின் நடிப்பை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.வர் கவுண்டமணி,
9ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது சரளாவிற்கு முதல் வாய்ப்பு வந்துள்ளது.வெள்ளி ரதம் படத்தில் முதலில் நடிக்க ஆரம்பித்த இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பிஸியாக நடிக்கிறார்.
செந்தில், வடிவேலு உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுடன் இணைந்து தனக்கென ஒரு நடிப்பு திறமையை வைத்து திரையுலகில் கலக்கி வந்தவர்.
அத்தோடு மனோரமா அவர்கள் அளவிற்கு இல்லை என்றாலும் இவரும் மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.
நிறைய படங்கள் நடித்து எல்லோரையும் சிரிக்க வைக்கும் கோவை சரளா இதுவரை திருமணமே செய்துகொள்ளவில்லை. மாறாக தனது உறவினர்களின் குழந்தைகளை தனது பிள்ளைகளாக நினைத்து அவர்களுக்கு நிறைய விஷயங்கள் செய்து வருகிறார்.
கோயம்புத்தூரை சொந்த ஊராக கொண்ட கோவை சரளாவிற்கு சென்னையில் அழகிய வீடு உள்ளது.
இது கோவையில் இவர் சிறு வயது முதல் 15வயது வரை வசித்த வீடு
பிற செய்திகள்
- தனுஷை போலவே இசை வெளியீட்டு விழாவில் கெத்து காட்டிய மகன்கள்- அனிருத் போட்ட குத்தாட்டம்-வைரலாகும் வீடியோ..!
- யாருப்பா இந்த கிளியோபாற்றா…. நாஞ்சில் விஜயன் வெளியிட்ட வீடியோவுக்கு லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!
- என்னம்மா இது..முழு அங்கத்தையையும் காட்டும் வகையில் வீடியோ வெளியிட்ட ஷெரின்
- வீட்டுக்கு வந்து பாக்கியா கொடுத்த அதிர்ச்சி.. மிரண்டு போன குடும்பத்தினர் – இன்றைய முழு எபிசோடு அப்டேட்
- பங்ஷனில் கண்ணம்மா கொடுத்த ஷாக் – பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி மெகா சங்கமம் எபிசோட் அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!