தமிழ் நினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் பிரணிதா. கன்னட நடிகையான இவர் இப்படத்தில் கிடைத்த வரவேற்பைப் தொடர்ந்து மாசு என்னும் மாசிலாமணி திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்த நடித்திருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்து வந்த இவர் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். ஆனால் அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய ஹிட் பெற்றதில்லை்.
மேலும் இவர் படவாய்ப்புக்கள் குறைந்ததால் அண்மையில் நிதின் ராஜு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.
இதன் பின்னர் தனது கணவரின் பிறந்தநாள் அன்று தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார்.இதன் பிறகு இவருக்கு பெண் குழந்தையும் பிறந்தது.
இதுவரைக்கும் தன் குழந்தையின் முகத்தை காட்டாத இவர் தற்போதும் தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Listen News!