தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து மிகவும் பிரபல்யமானவர் தான் நடிகை ஷகீலா.
கவர்ச்சி நடிகையாக வலம் வந்த இவர் விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றியதன் பின்னரே தனக்கான ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டார்.
இது வரை கவர்ச்சி நடிகையாக பார்க்கப்பட்ட இவர் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னரே அம்மா என்ற ஓர் அடையாளத்தை பெற்றதோடு அனைவராலும் ரசிக்கப்பட்டார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தற்பொழுது யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார்.
இவ்வாறுஇருக்கையில் ஷகிலா குக் வித் கோமாளி ஷோவுக்கு இந்த வாரம் திரும்பி வந்திருக்கிறார். மூன்றாம் சீசன் celebration வாரத்தில் இரண்டாவது சீசன் பிரபலங்கள் வந்திருக்கிறார்கள்.
செட்டுக்குள் வந்ததும் ஷகீலாவை எல்லோரும் வரவேற்றார்கள். அவரை அம்மா என குறிப்பிட்டு புகழ் உருகினார்.
அப்போது கோமாளியாக வந்திருக்கும் ஷீத்தலை பார்த்து அவருக்காக தான் இந்த சீசன் பார்பதாக ஷகீலாகூறினார். ஏனெனென்றால் அவரது தங்கை பெயரும் அதே தான்.
அத்தோடு விஜய் உடன் 'ஓ பியாரி பாணி பூரி, பம்பாய் காரி' பாடலில் அவர் டான்ஸ் ஆடி இருக்கிறாராம். அவர் 23 வயதிலேயே இறந்துவிட்டார் என ஷகீலா உருக்கமாக பேசினார்.
அவரது புகைப்படம் இதோ..
பிற செய்திகள்
- கணவன் தன்னை அழைத்துச் செல்வான் என்று காத்திருக்கும் அபி- வெற்றி எடுக்கப் போகும் முடிவு என்ன தெரியுமா?
- நடிகை கங்கனாவை சந்தித்ததில் மகிழ்ச்சி- இசையமைப்பாளர் ஜு.வி பிரகாஷ் போட்ட பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்
- ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சரைச் சந்தித்த கமல்ஹாசன்- அட இது தான் காரணமா?
- சினிமா, அரசியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளை கலாய்த்த ‘வாஸ்கொடகாம’ படத்தின் க்ளிம்ஸ் காட்சி
- ‘பப்ளிசிட்டி பிடிக்காதாம் ஆனால் போட்டோ மட்டும் போடுவாராம்’- அஜித்தை கிண்ணலடிக்கும் ப்ளூசட்டை மாறன்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!