• Sep 20 2024

பிருந்தாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா- வெளியான கியூட் புகைப்படம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் தமக்கென்ற அடையாளத்தை உருவாக்கியவர்கள் சிவகுமார் குடும்பம்.இதில்  அப்பா சிவகுமாரில் தொடங்கி, அண்ணன்கள் சூர்யா, கார்த்தி, அண்ணி ஜோதிகா என அனைவரும் மக்களுக்கு நன்கு பரீட்சயமானவர்கள் தான்.

இதனால் பிருந்தாவும் மக்களால் உடனே அடையாளம் காணப்பட்டார், ஆனாலும் அவர்களின் உதவி இல்லாமல் தனது முயற்சியால் பாடல்கள் பாட வேண்டுமென்ற ஆசையில் முயற்சி செய்து வந்துள்ளார்.

மேலும் அப்படி இவர் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும் வகையில் 2018ம் ஆண்டு வெளிவந்த சந்திரமௌலி படத்தில் பாடல் பாடியுள்ளார். அடுத்தடுத்து என இதுவரை 5 படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

இப்போது தமிழில் வெளியான பிரம்மாஸ்திரா என்ற படத்தில் நாயகி ஆலியா பட்டிற்கு டப்பிங் பேசியுள்ளார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று.

இப்போது சினிமாவில் பாடகியாக, டப்பிங் கலைஞராக வளர்ந்து வரும் பிருந்தாவிற்கு 2005ம் ஆண்டு சிவகுமார் என்ற கிரானைட் தொழில் செய்பவருடன் திருமணம் நடைபெற்றது.

மேலும் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதோ அவர்களின் அழகிய குடும்ப புகைப்படம்,



Advertisement

Advertisement