மணிவண்ணன் அவர்களின் உதவி இயக்குநராக இருந்து இப்போது டாப் இயக்குநராக திகழ்ந்து வருகிறார் சுந்தர்.சி.
இடுவர் இப்போதெல்லாம் அதிகம் பேய் படங்கள் எடுத்து மக்களை கவர்ந்து வருகிறார்.
பேய் ப்ளஸ் காமெடி தான் அவருக்கு பிடித்த கதைக்களம் என்பது நன்றாகவே புரிகிறது.
அரண்மனை 3 படத்தை தொடர்ந்து தற்போது சுந்தர்.சி Coffee With Kaadhal படத்தை இயக்கி வருகின்றார்.
இவர் நடிகை குஷ்புவை காதல் திருமணம் செய்து இரண்டு மகள்களும் உள்ளனர்.
இவ்வாறு இருக்கையில் இயக்குனர் சுந்தர்.சி அவர்களுக்கு ஈரோடு மாவட்டம் பக்கத்தில் தான் சொந்த வீடு உள்ளது. அவர் பிறந்து வளர்ந்த வீட்டின் முன் நடிகை குஷ்பு எடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ பாருங்க,
இதோ அவர்கள் தற்போது வசிக்கும் வீடு..
பிற செய்திகள்
- என்னை யாரும் அப்படி யாரும் அழைக்காதீங்க- பெயரை மாற்றிய அஜித் பட நடிகை..!
- இயக்குநர் சுந்தர்.சியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!
- குடிபோதையில் உளறி கொட்டிய விஜய் தேவர் கொண்டா – ரத்து செய்யப்பட்ட படப்பிடிப்பு..!
- ஈஸ்வரி எடுத்த முடிவு -கதறி அழும் இனியா…இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- விக்னேஷ் சிவன் விளக்கத்தால் மக்களுக்கு தெரிய வந்த உண்மை- சர்ச்சையில் சிக்கிய தெருக்குரல் அறிவு..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!