தமிழ் சினிமாவில் டிக்டாக் மற்றும் யூடியூப் தளங்களில் பல காமெடியான வீடியோக்களைப் பதிவிட்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் ஜி.பி முத்து. இவர் 10வயதில் வேலைக்கு செல்ல ஆரம்பித்த இவர் தனது 28 வயதில் தனியாக தொழில் செய்ய ஆரம்பித்தார்.
3ஆவது வரைக்கும் படித்த இவர் ஒரு விபத்தில் தம்பியை இழந்ததோடு தற்பொழுது தனது குடும்பத்தையும் பார்த்து வருகின்றார்.அதே நேரம் தொழில் சருக்கல் என பல பிரச்சினைகளை சந்தித்தார்.
35வயதில் தான் முதல் Smart Phone வாங்கினார்,இந்த பிரச்சினைகளில் இருந்து மனதை திசை திருப்ப டிக்டாக் செய்ய ஆரம்பித்தார் அதில் அடிமையாயகவும் மாறினார்,ஒரு கட்டத்தில் டிக்டாக் தான் பிழைப்பு என்றும் இருந்தார் குடும்ப பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியாமல் தற்கொலை முயற்சியும் மேற்கொண்டார்,
Tiktok தடை செய்யப்பட்ட பிறகு யூடியூப்பில் களம் இறங்கினார் உலகம் முழுவதும் பிரபலம் ஆனார்.அவருக்கு படம் வாய்ப்பு கூட கிடைத்தது படத்தில் நடித்து வருகிறார் மூன்று படங்கள்நடித்து வருகிறார்,
இந்த நிலையில் அவருடைய தன்னம்பிக்கை விடாமுயற்சி தற்போது புது வீடு கட்டி ,குடியேறியுள்ளார் தற்போது பால் காய்ச்சும் நிகழ்வு பாருங்கள் நண்பர்களே..என வீடியோ பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!