சன் மியூசிக்கில் தொகுத்து வழங்கியது மட்டுமல்லாமல் ஒரு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி மக்கள் மத்தியிலும் பிரபலமடைந்தவர் தான் மகாலக்ஷ்மி.இவர் சின்னத்திரை தொடர்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார்.இவர் கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் பற்றிய பேச்சு தற்போது வரை வெளியாகி வருகிறது.தற்போது வரை எந்த ஒரு நடிகைகள் திருமணத்தை பற்றியும் மகாலட்சுமி திருமணத்திற்கு வந்த செய்தி அளவுக்கு வரவே இல்லை என்பது தான் உண்மை, அந்த வகையில் செய்திகளுக்கு தகுந்தபடி தான் இவர்கள் இருவரும் செய்து வருகிறார்கள்.
முக்கியமாக நடிகை மகாலட்சுமி தன்னுடைய வாழ்க்கையில் தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது முறையாக தான் காதல் திருமணம் செய்து கொண்டார் சமீபத்தில் கூட ரவீந்தரை பூரிக்கட்டையை கொண்டு மி ரட் டுவது போல வீடியோ ஒன்றை வெளியிட்டு பலரது கவனத்தையும் ஈர்த்தார்.இது தவிர அடிக்கடி தமது புகைப்படங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
அதே போல தான் தயாரிப்பாளர் ரவீந்தரும் மகாலட்சுமியை இரண்டாவது முறையாக தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இப்போது இவர்களது செய்திகள் தான் மக்கள் அதிகமாக பேசி வருகிறார்கள்.இப்படி இருக்கையில் ரவீந்தரின் முதல் மனைவி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசென்கள் ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கே எதுக்கு விவாகரத்து செய்தார் என்ற கேள்வி கேட்டு வருகிறார்கள்..
Listen News!