2007 இல் சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் ராம் சரண். இப்படத்தின் மூலம் சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைக்கப்பெற்றது.
தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமகியிருந்தாலும் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் நடிகர் ராம்சரண். இவரது நடிப்பில் இறுதியாக ஆர்.ஆர்.ஆர் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.
ராம் சரண் - ஜூனியோர் என்டிஆர் இணை்ந்து நடித்த ஆர்ஆர்ஆர் படம் இந்த வருடம் அதிகம் வசூல் வசூலித்த படங்களில் ஒன்று.
இப்படத்தை இயக்குநர் ராஜமௌலி இயக்கியிருந்தார்.இப்படத்தைத் தொடர்ந்த இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் ஆர்.சி.15 என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.
அத்தோடு ராம் சரண் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் என்பது பலருக்கும் தெரிந்த விடயமே..
இவ்வாறுஇருக்கையில் சிரஞ்சீவிக்கு மொத்தம் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர்.இந்நிலையில் அவர்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!