தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப்பிடித்து இன்றுவரை பெயர் கூறும் அளவிற்கு புகழ் பெற்றவர் தான் நடிகர் சிவாஜி கணேசன்.மேலும் இவர் திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார்.
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை ‘சிவாஜி’ கணேசன் என்று அழைத்தார். மேலும் ‘சிவாஜி’ கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள விடயம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அன்றில் இருந்து அந்த பெயரே நிலைத்தது.
இவர் ஹீரோவை தாண்டி வில்லனாகவும் வெற்றிகண்டுள்ளார் தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 288 படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் இவருக்கு அடுத்து இவரது மகன் பிரபு, பிரபுவின் மகன் விக்ரம் பிரபு என சினிமாவில் நடித்து வருகிறார்கள்.
நடிகர் சிவாஜி கணேசனின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சூரக்கோட்டை எனும் கிராமம். அத்தோடு அந்த இடத்தில் சிவாஜி கணேசனின் பாரம்பரிய பண்ணை வீடு ஒன்று இருக்கிறது.
சுமார் 48 ஏக்கர் இந்த பண்ணை வீட்டை சுற்றி இடம் உள்ளது, இதில் முழுவதும் தென்னந்தோப்புகள் தான் அதிகம் இருக்கின்றனவாம. இதோ சிவாஜி கணேசனின் பண்ணை வீட்டின் புகைப்படம்,
பிற செய்திகள்
- படப்பிடிப்புக்கு சென்ற நயன்தாரா… எல்லை மீறிய பவுன்ஸர்ஸ்..!
- மாதவனின் ராக்கெட்ரி படம் எப்படி உள்ளது- வெளியானது ட்விட்டர் விமர்சனம்..!
- ரோஹித்தை மடக்கிப்பிடித்த வெண்பா; கண்ணம்மாவை அசிங்கப்படுத்தி அனுப்பிய பாரதி – இன்றைய எபிசோடு அப்டேட்
- சனம் ஷெட்டியின் முன்னாள் காதலருக்கு பிறந்த குழந்தையை கொஞ்சி விளையாடிய பிக்பாஸ் பிரபலம்-தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
- பிரபல நடிகைக்கு வீடு தேடி வந்த கொலை மிரட்டல்…பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!