தமிழ் சினிமாவில் கே.பாக்யராஜ் தற்போது வரை முக்கிய இடத்தில் உள்ளார்.
இவர் இயக்குநர், நடிகர், எழுத்தாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ஒரு பிரபலம்.
இவருக்கு ஆரம்ப கட்டத்தில் பெரிய ஹிட் கொடுத்த படம் முந்தானை முடிச்சு. அதன்பின்னர் பாக்யராஜ் அவர்களின் திரைப்பயணம் உச்சத்தை எட்டியிருந்தது.
மேலும் இவர் முதலில் பிரவீணா என்பவரை 1981ம் ஆண்டு திருமணம் செய்தார், அவர் உடல்நலக் குறைவால் உயிரிழக்க பின் 1984ம் ஆண்டு நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்துகொண்டார்.
பாக்யராஜ் அவர்களின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளாங்கோவில் தான். அங்கு தனது அப்பா-அம்மாவுடன் வாழ்ந்த வீட்டை பாக்யராஜ் அவர்கள் இப்போதும் பாதுகாத்து வருகிறார்.
இதோ அவர் பிறந்து வளர்ந்த வீட்டின் புகைப்படம்,
பிற செய்திகள்
- நம்மட பாவ்னி அமீருக்கு திருமணம் நடந்து முடிந்து விட்டதா-வைரலாகும் வீடியோ..!
- அடடே.. இவர் தான் நடிகை அம்பிகாவின் மகனா .? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே ..!
- பிரபல நடிகரின் படத்திற்கு விளம்பரம் செய்த நாக சைதன்யா
- தல ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி..!
- ஷாருக் கான் மற்றும் பிரபல தமிழ் நடிகரை ஒரே இடத்தில் சந்திக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி !
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!