பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கையில் ராபர்ட்-ரச்சிதா விசயம் அனைத்து ரசிகர்களாலும் பேசப்பட்டு வருகின்றது.இந்நிலையில் ராபரட் இன் தந்தை பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.அது ரசிகர்களிடத்தே தீயாய் பரவி வருகின்றது.
அவர் அந்த பேட்டியில் பேசியதாவது....
இவர் எப்போதும் குழந்தை மாதிரி தான் இருப்பாராம்.இவர் பல குரலில் பேசுவார்.இவருக்கு பல திறமைகள் இருக்காம்.அத்தோடு இவருக்கு கோவம் வந்தா அவரை யாராலும் கென்றோல் பண்ண முடியாது என்று கூறி இருந்தார்.அத்தோடு இவர் ராபர்ட் மாஸ்டர் மாதிரியே இருக்கவில்லை.நாங்க எல்லாம் திட்டிட்டு இருக்கிறம்.இவன்ர பிறதர்ஸ் எல்லாம் திட்டிட்டே இருக்கான்கள்.ராபர்டா என ஆச்சரியமாக பார்த்தோம்.
அத்தோடு ரட்சிதா விசயம் பற்றி பேசிய அவரது அப்பா...ராபர்ட் காதல் ..திருமணம் என நிறைய விசயங்களை அனுபவித்து விட்டார்.மறுபடியும் இந்த காதல் வாழ்க்கைக்குக்குள் போக மாட்டான்.ஆனால் ரச்சிதா கூட அவன் பேசுறது கிட்டதட்ட அவனுடைய வயசு இருக்கும்.
மற்ற பசங்க எல்லோரும் சின்னபசங்களாக உள்ளார்கள்.அதனால் தான் ராபர்ட் ரச்சிதா கூட விளையாட்டுக்காக தான் கலாய்க்கிறது என ஜாலியாக உள்ளார்.அத்தோடு ரசிகர்கள் பலரும் அதை பார்த்து என்ஜாய் பண்ணட்டும் எண்டு தான் இருக்கிறார்.இது உண்மையான காதல் இருக்காது.இதை அவரே வந்து சொல்லுவார்.அப்போது உங்களுக்கே தெரியும் எனக் கூறி இருந்தார்.
அத்தோடு இவர் இப்போது கூட வெளிநாடு செல்லும் போது கூட யாரையும் கூட்டிட்டு போயிட்டு இருப்பார்.காரணம் இவர் படிக்காதது தான்.இவர் படிக்காததுறு்க நினைத்து வருந்துவாராம்.இவருக்கு முதலே பிக்பாஸ் போக சான்ஸ் கிடைத்ததாம்.ஆனால் சில பல காரணங்களால் போக முடியவில்லையாம்.தற்போது இவர் இயக்குநர் நடிகர் டான்சர் என பலதையும் நிரூபித்து விட்டார் ஏன் போகிறாய் என கேட்டதற்கு சிலதை நிரூபிக்கவும் என்னை பற்றி மக்களுக்கு தெரியவும் போகிறேன் எனக் கூறினாராம்.அத்தோடு தற்போது பணப்பிரச்சனைகள் சிலது உள்ளதாம் என அவரது தந்தை வெளிப்படையாக கூறினார்.
Listen News!