தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ப்ரியங்கா சோப்ரா. இப்படத்தை தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் வாய்ப்புக்கள் குவிந்ததால் அங்கு நடித்து முன்னணி நடிகையாகவும் வலம் வருகின்றார்.
பாலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவருக்கு 2018ம் ஆண்டு ஜோத்பூர் அரண்மனையில் நிக் ஜோனஸ் என்பவருடன் இந்து மதம் மற்றும் கிறிஸ்துவ முறைப்படி படு பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தான் வாடகை தாய் மூலம் பெண் குழந்தையையும் பெற்றார். மகளுக்கு மாலடி மேரி எனவும் பெயர் வைத்தனர். இப்போது படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ப்ரியங்காவுக்கு அவரது கணவர் விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.
கடற்கரை மணல், ஆன் ரோடு இப்படிபட்ட நிலப்பரப்புகளும் ஓட்டக்கூடிய All Terrain Vehicle மாடல் காரை பரிசளித்து இருக்கிறார். இதனை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- சிறிய பட்ஜெட் படங்கள் தயாரிக்கும் இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்குவாரா உதயநிதி- கோரிக்கை வைத்த பிரபலம்
- அருள்நிதியின் அடுத்த படம் இது தான்-உறுதி செய்த பிரபல இயக்குநர்..!
- விக்ரம் படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியாகிய சூப்பர் ஹிட் தகவல்- அட இத்தனை நிமிடங்களா?
- அட்டகத்தி தினேஷின் J பேபி திரைப்பட டீசரில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஊர்வசி
- காட்டுப் பகுதிக்குள் ஆம்புலன்ஸின் உதவியோடு கடைசி கட்ட படப்பிடிப்பை ஆரம்பித்த விடுதலை படக்குழு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!