விஜய் டிவியில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்ரி ஷோக்கள் என்பன ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.அந்த வகையில் அண்மையில் ஆரம்பித்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியும் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
மேலும் இதில் ஹிட்டாக ஓடி முடிவடைந்த ஒரு ரியாலிட்ரி ஷோ தான் ஊ சொல்லுறியா, ஊ ஊ சொல்லுறியா. இந்த நிகழ்ச்சியை ப்ரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் ஆகியோரே தொகுத்து வழங்கிருந்தனர்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்பொழுது ஆரம்பமாகவுள்ளது. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளது. இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.
Listen News!