தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் பிரபு தேவா. இவர்
மௌன ராகம் படத்தின் மூலம் நடனக் கலைஞராக அறிமுகமாகினார். அதனைத் தொடர்ந்து இது என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகினார்.
தொடர்ந்து காதலன், ராசையா, லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, வி ஐ பி, என்று தொடர் ஹிட் படங்களில் நடித்திருக்கின்றார். இது தவிர விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படமான போக்கிரி படத்தினையும் இவர் தான் இயக்கி இருந்தார்.
அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் படங்களை இயக்கியிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது பிரபுதேவா பதிவிட்டு இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது. அதாவது, மறைந்த நடிகர் பாண்டுவிடம் தன் மகன் ஆசிர்வாதம் வாங்கும் புகைப்படத்தை பிரபுதேவா பதிவிட்டு, உங்களை மிஸ் செய்கிறேன்.
நேற்று முதல் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும் இப்படி இவர் பதிவிட்டிற்கும் புகைப்படமும் பதிவும் சமூகவலைத்தளத்தில் பரவலாகி வருகிறது. புகைப்படத்தில் பிரபுதேவாவை போல தாடியுடன் இருக்கும் அவரின் மகனை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.
பிற செய்திகள்
- சமந்தா கெட்டப்பில் அசத்தும் குக்வித்கோமாளி சிவாங்கி-வைரலாகும் புகைப்படம்..!
- கேப்பிரில்லாவை தொடர்ந்து ஆஜித்திற்கு குவியும் வாழ்த்துக்கள்-இது தான் விசயமா..? வைரலாகும் புகைப்படங்கள்..!
- ஜவான் படத்தில் நடிக்கும் விஜய்க்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
- நயன் – விக்கி திருமணத்தில் விஜய் சேதுபதி மனைவியா- வைரலாகும் புகைப்படம்..!
- பிரபு வீட்டில் வெடித்த சொத்து பிரச்சினை-உயர்நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு..!
- சமூக ஊடகங்களில்
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!