தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.இத்தனை மாதங்களாக ஏமாற்றி வந்த கோபியின் கள்ளக் காதல் பற்றிய உண்மை ராதிகாவிற்கு முதலில் தெரிய வந்தது.
விறுவிறுப்பின் உச்சத்தின் ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் கோபி தான் செய்தது தவறு இல்லை என சமாளிக்க செழியன் அவரை சமாதானம் செய்கிறார்.இனியா கோபத்தில் கோபியிடம் இனி பேசப்போவது இல்லை என கூற அவர் ஷாக் ஆகிறார்.
இன்னொரு பக்கம் பாக்கியா ராதிகா வீட்டிற்கு சென்று நீங்களும் என்னை ஏமாற்றிவிட்டீர்கள் என கேட்கிறார். இந்த வாரம் இப்படியே ஒருவருக்கொருவர் அழுது நியாபம் கேட்டு தொடர் முடியும் என தெரிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடினாலும் பாவனிக்கு கேக் ஊட்டிய அமீர்- கியூட்டான கிளிக்ஸ்
- கையில் சுத்தியலுடன் கொலை வெறியில் திரியும் விஷ்ணு விஷால்… வெளியான வீடியோ…கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..!
- ரம்யா பாண்டியனின் கவர்ச்சிக்கு கிடைத்த பலன்…மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்…!
- சூரியின் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அவரது மகனும் நடிக்கின்றாரா?…வெளியான புதிய அப்டேட்
- சைக்கிளிங் மீது காதல் கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…வெளியான புகைப்படம்…!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!