• Sep 21 2024

நிலைகுலைந்த பார்த்திபன்-23 தடைவை kiss அடித்து ஜொல்லு விட்டது எப்படி..? மறுபடியும் கழுவி ஊத்திய பயில்வான்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன்.

அந்த வகையில் தற்போது பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் இரவின் நிழல். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருக்கிறது.

இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர்.

இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார். அகிரா புரோடக்சன் தான் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றாலும் மேசமான விமர்சனத்தையும் பெற்று வருகின்றது.

இவ்வாறு இருக்கையில் காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருந்தார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார்.

மேலும் இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து இருக்கிறார்.

இந்நிலையில் பார்திபனுடைய இரவின் நிழல் படத்திற்கு விமர்சனம் கொடுத்ததால் பல சிக்கல்களிலும் சிக்கி இருந்தார்.அதாவது கடந்த சில தினங்களுக்கு முதல் இரவின் நிழலில் அரைநிர்வாணமாக நடித்த ரேக்கா நாயர் மற்றும் முழு நிர்வாணமாக நடித்த பிரகிடாவையும் விமர்ச்சித்ததால் நடுரோட்டில் ரேக்கா நாயர் இவரை சண்டைக்கிளுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இவ்வாறு இருக்கையில் மறுபடியும் இரவின் நிழல் படத்தில் நடித்தவர்களையும் இயக்கியவரையும் விமர்சித்துள்ளார் பயில்வான்.

அதில் நிர்வாணமாக நடித்து விட்டு ஒவ்வொரு மீடியாவாக போய் தங்களுக்கு கூச்சமாக தான் இருந்தது எல்லாம் படத்திற்காக தான் செய்தோம் என இலித்துக்கொண்டு பேட்டி கொடுத்துள்ளார்கள் ரேக்கா நாயர் மற்றும் பிரகிடா என என கூறியுள்ளார் பயில்வான்.

இவர்கள் இருவரும் 350பேருக்கும் மேல் நிர்வாணமாக நடித்துள்ளார்கள்.இவ்வாறு இருக்கையில் வித்தியாசமான படங்களை இயக்கும் பார்த்திபன் புத்திசாலி தான் .இப்படி கதையில் நிர்வாணக் காட்சி வைத்ததால் குடும்ப பெண்கள் இந்த படத்தை பார்க்க மறுத்துவிட்டதால் இவர் எதிர்பார்த்த மாதிரி படம் வசூல் இடம்பெறவில்லை.

அவ்வாறு இருக்கையில் மறுபடியும் இரவின் நிழலில் நடித்த பார்த்திபனை பற்றி ஒரு விமர்சனம் வைத்துள்ளார்.அதாவது இவர் இந்த படத்தில் ஒரே ஷோட் என்பதால் 23 தடைவைகளுக்கு மேல் முத்தம் கொடுத்து நன்றாக ஜொல்லு விட்டுள்ளாராம்.இதை தான் காமெடியாக கூறுகின்றாராம் என கூறியும் உள்ளார்.இவர் ஒரு குடும்ப இயக்குநர் என்று எல்லோரும் நினைத்தால் இவர் மகளிற்கு ஏத்தாற்போல படங்கள் இயக்காமல் இப்படி மோசமாக படத்தை இயக்கி விட்டார்.இவ்வாறு பார்திபனை கழுவி ஊற்றி உள்ளார் பயில்வான்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement