விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. விறுவிறுப்பின் உச்ச கட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் தனது கணவனான கோபியின்கள்ளத் தளம் அனைத்தும் பாக்கியாவுக்கு தெரிந்து விட்டது.
இதனால் பாக்கியா தற்பொழுது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பாக்யா வீட்டை விட்டு வெளியேறியும் கோபி தான் செய்த தவறை இன்னும் உணரவில்லை. இது ஒரு புறம் இருக்க பாக்கியாவை நினைத்து இனியா வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்.
இந்த நிலையில் தற்பொழு வெளியாகிய புரோமோவில் பாக்யா ராதிகாவின் வீட்டுக்குச் சென்று ராதிகா நீங்க எனக்கு நம்பிக்கைத் துரோகம் பண்ணீட்டீங்க என்று கூறியபோது கோபி உங்க ஹஸ்பென்ட் என்று தெரியாது ரீச்சர் என ராதிகா கதறி அழுவதைக் காணலாம்.
பிற செய்திகள்
- சித்ராவின் கணவரது ஜாமினை ரத்து வேண்டும்-பரபரப்புப் புகார் அளித்த ஹேம்நாத்தின் நண்பன்
- இறுக்கி கட்டிப்பிடியுங்க என்று சொன்னால் தட்டி விட்டிடுவார்- விஜயகாந்த் குறித்து பேசிய பிரபல நடிகை
- சேர்ந்து வேலை பார்த்தது செம்மையான அனுபவம் -தி கிரே மேன்’ படம் குறித்து கூலாக பதிலளித்த தனுஷ்
- கோப்ரா படத்தின் ரிலீஸ் திகதியில் ஏற்பட்ட சிக்கல்- படக்குழு போட்ட புதிய திட்டம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!