• Sep 20 2024

'இதுவரை அஜித்தைப் போல ஒருவரையும் நான் பார்த்ததில்லை'- பெருமையாகக் கூறிய விஜயகுமார்.!

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் வளர்ந்து வரும் நடிகரான அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் “ஓ மை டாக்”.இப்படத்தில் அருண் விஜய்யுடன் அவரது அப்பாவான விஜயகுமார் மற்றும் அவரது மகன் என்று மூன்று தலைமுறையினர் இணைந்து நடித்துள்ளனர்.

ஷரோவ் ஷண்முகம் இயக்கி உள்ள இப்படத்தை 2 D எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கண்ணு தெரியாத நாயை பாசத்தோடு வளர்த்து, அதற்கு பயிற்சி அளித்து சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற செய்யும் அப்பா மகனின் கதையை கொண்டதாகவே இப்படம் அமைந்துள்ளது.

இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் விஜயகுமார்,அஜித்தை பற்றி பெருமையாக கூறியுள்ளார். அதில் என் ரசிகர்கள் என் மேல் அன்பு வைத்திருந்தால் இனி என்னை ஏ.கே. அல்லது அஜித் என்று மட்டுமே கூப்பிடவும் என்று கூறினார்.

அதே போல சினிமாவில் நான் பலரை பார்த்து இருக்கிறேன் . உதாரணமாக, படத்தில் இருந்து அடியாட்களை அதிகமாக அடிக்குமாறு காட்சி இருந்தால் அதனை எடுக்க சொல்லி விடுவார்கள் ஆனால் , நடிகர் அஜித்குமார் அப்படி இல்லை என்னை அறிந்தால் படத்தில் எனக்காக என்ன எழுதி இருக்கிறீர்களோ அது அப்படியே இருக்கட்டும் ஒரு மாற்றமும் மாற்ற தேவையில்லை” என்று கூறினார் இப்படி யாரையும் நான் பார்த்ததில்லை என்று அஜித்தை பற்றி பெருமையாக பேசியுள்ளார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement