• Sep 20 2024

“நித்யானந்தாவை திருமணம் செய்ய ஆசை…அவரிடம் ஏதோ ஒன்று இருக்கின்றது..” பிரபல நடிகை பகீர் பேட்டி..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நித்யானந்தாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக பிரபல நடிகை பிரியா ஆனந்த் தெரிவித்துள்ள விடயம் தீயாய் பரவி வருகின்றது.

அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டி தற்போது வைரலாகி அவரின் ரசிகர்களிடத்தே வைரலாகி வருகிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நித்தியானந்தா குறித்து பதிவிட்டு வரும் நடிகை பிரியா ஆனந்த்,

யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் 'நித்தியானந்தாவை எனக்கு மிகவும் பிடிக்கும். நித்தியானந்தாவை திருமணம் செய்தால் பிரியா ஆனந்த் என்ற தன்னுடைய பெயரைக்கூட மாற்ற வேண்டிய தேவை இருக்காது.

மேலும் எப்படியாவது யாராவது வதந்திகளைப் பரவ செய்வதால் நானும் சந்தோஷமாக இருப்பேன். அவருக்கு எல்லோரையும் சுலபமாக ஈர்க்கத் தெரியும்.

நித்தியானந்தாவை இத்தனை பேர் பின் தொடருகிறார்கள் என்றால் அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்றுதான் அர்த்தம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த விடயம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement