பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி தற்போது 63நாளை எட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.
21 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகி தற்போது 12 போட்டியாளர்களே உள்ளார்கள்.இவ்வாறு இருக்கையில் நேற்றைய எபிசோட்டில் திடீரென ராம் வெளியேறி இருந்தார்.இதனை எண்ணி ஷவின் கண்ணீர் வடித்து கதறி அழுது இருந்தார்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் பர்மோ வெளியாகி உள்ளது.அதில் கமல மாஸாக வந்து இருந்தார்.ஜனனி ஆயிஷா யார் வாருகிறீங்க என கமல் கேட்டு இருந்தார்.
அதற்கு ஜனனி இவ்வளவு நாளும் நான் கடின உழைப்பில் தான் இருந்து கொண்டேன் ஆனால் நான் லக்கில தான் இருந்தேன் என்று கூறி இருந்தால் நான் சந்தோசமாய் வாரேன் என ஜனனி பளார் என கூறுகின்றார்.இவ்வாறாக இருக்க ஆயிஷாவும் தனது கருத்தை முன்வைக்க கமல் எதிர்பாராததை எதிர்பாருங்கள் எனக் கூற இன்றைய ப்ரமோ முடிவடைகின்றது.
இதோ அந்த ப்ரமோ...
Listen News!