பிக்பாஸ் ஆரம்பமாகி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவாறு சென்று கொண்டு இருக்கின்றது.அடுத்து என்ன நடக்கப்போகின்றது என ரசிகர்களின் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்று கொண்டு இருக்கின்றது.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.
அதில் கோபத்துடன் போட்டியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றார் கமல்.அதாவது 30நாள் ஆகிடுச்சு.ஒரு டாஸ்க் இற்கு கூப்பிட்டால் லேற்றாக வருகுறீர்கள்.இவங்கள் எல்லாம் என்ன செய்திடப்போறாங்க என்று எண்ணுகிற அலட்சியம்.இது நீங்க இந்த நிகழ்ச்சிக்கு செய்யக்கூடிய உபகாரம் அல்ல.
ரகசியமாக பேசுவது,எழுதிக்காட்டுவதும் ,வேற மொழிகளில் பேசுவதும் எண்டு தொடர்ந்து விதிகளை மீறி நடக்கும் போது தேவைப்பட்டால் நானே ரெட்கார்ட் கொடுத்து எலிமினேட் பண்ண முடியும் என கடுமையாக திட்டுகிறார் கமல்.இவ்வாறு பரபரப்புடன் இன்றைய ப்ரமோ வெளியாகி உள்ளது.
இதோ அந்த ப்ரமோ....
Listen News!