மகன் பற்றி கடும் கோவமாக பேசிய விடயம் தற்போது ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
வனிதா விஜயகுமார் என்றால் யார் கேட்டாலும் சொல்லுவார்கள் என்றளவிற்கு அவர் பற்றி ஒரே சர்ச்சசை கருத்து இணையத்தில் பரவி காணப்படும்.
இவ்வாறு இருக்கையில் இவர் நடிகையாக மட்டுமல்லாது தற்போது சொந்தமாக துணிக்கடை தொடங்கி பிஸ்னஸ் நடத்தி வருகின்றது. அவர் அது மட்டுமின்றி மேக்கப் உள்ளிட்ட பல விஷயங்கள் கவனித்து வருகிறார்.
மேலும் அவர் சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி திருமணம் பற்றி சொன்ன கருத்தும் பரபரப்பானது. அது பற்றி அவர்கள் மாறி மாறி தாக்கி பேட்டி அளித்து வருகின்றனர்.அது ரசிகர்களுக்கு சுவாரிஸ்யத்தையே கொடுத்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் வனிதா அளித்த பேட்டியில் அவரது மகன் ஸ்ரீஹரி பற்றி பேசி இருக்கிறார். அவன் ஆள் தான்வளர்ந்திருக்கிறேன், அறிவு வளரவில்லை, நேரில் பார்த்தால் அறைந்துவிடுவேன் என அவர் தெரிவித்து இருக்கிறார்.
இதற்கு முன் இன்ஸ்டாகிராமில் ஒருவர் 'நீங்க வனிதாவின் மகனா?' என கேட்க, 'நான் ஆகாஷ் மகன்' என ஹரி பதில் அளித்து இருப்பார். அது பற்றி தான் வனிதா தற்போது கோபமாக பேசி இருக்கிறார்.
Listen News!