தமிழ் சினிமாவில் காமெடி கதாப்பாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருபவர் தான் நடிகர் தம்பி ராமையா. இவர் தற்பொழுது தியேட்டரில் எமோஷ்னலாக கண்ணீர் விட்டு அழுத வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதாவது இவர் இயக்குநர் சீனுசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் மாமனிதன்.இப்படத்தை திரையரங்கில் பார்க்கச் சென்ற போது தான் தம்பி ராமையா தேம்பித் தேம்பி அழுதுள்ளார்.
சீனுசாமி படம் வெளியான நேரத்தில் பார்க்க முடியாத காரணத்தால் ஒரு ஸ்பெஷல் சகிரீனிங்கில் சென்று தம்பி ராமையா பார்த்திருக்கிறார்.ஒவ்வொரு வசனத்தையும் உள்ளே இருந்து எழுதியிருக்கிறான் தம்பி. இப்படி ஒரு படைப்பை கொடுத்த இவர் தான் மாமனிதன்.
"சீனு ராமசாமி என்னை விட சின்னவர், இல்லை என்றால் காலை தொட்டு கும்பிடுவேன்" என சீனுராமி பற்றி பெருமையாக கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடினாலும் பாவனிக்கு கேக் ஊட்டிய அமீர்- கியூட்டான கிளிக்ஸ்
- கையில் சுத்தியலுடன் கொலை வெறியில் திரியும் விஷ்ணு விஷால்… வெளியான வீடியோ…கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..!
- ரம்யா பாண்டியனின் கவர்ச்சிக்கு கிடைத்த பலன்…மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்…!
- சூரியின் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அவரது மகனும் நடிக்கின்றாரா?…வெளியான புதிய அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!