தமிழ் சினிமாவில் பிஸயான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக மாறன் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இருப்பினும் இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது நானே வருவேன் திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவை விரைவில் திரைக்கு வரவும் காத்திருக்கின்றன. அத்தோடு மனைவியைப் பிரிந்திருந்தாலும் தனது கெரியரிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.
மேலும் நடிகர் தனுஷை தனது என உரிமை கோரி மதுரையை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி என்ற தம்பதியினர் பதிவு செய்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தனுஷ் மற்றும் கஸ்தூரி ராஜா ஆகியோருக்கு இந்த தம்பதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர் . அதில் தங்களுக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் மன்னிப்பு கோராவிட்டால் 10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பிற செய்திகள்:
- சிம்புவின் பத்து தல திரைப்படத்திலிருந்து கிடைத்த புதிய அப்டேட்- செம குஷியான ரசிகர்கள்
- ஆஸ்கார் விருதினைப் பெற்ற பிரபல இசையமைப்பாளர் மரணம்- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்
- நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?-அசந்து போன ரசிகர்கள்
- கடுமையான ஒர்க் அவுட் செய்யும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
- கீர்த்தி சுரேஷ் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா?-கடும் குழப்பத்தில் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!