இந்திய சினிமாவில் நட்ச்சத்திர ஜோடியாக இருந்தவர்கள் தான் நடிகை சமந்தா மற்றும் நாகசைத்தன்யா.இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் சீக்கிரத்திலே பிரியப்போவதாக அறிவித்தார்கள்.
இது ரசிகர்களிடத்தே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.இவ்வாறுஇருக்கையில் இந்தத் தம்பதியினர் மீண்டும் இணைவர்களா என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றது.
இருப்பினும் இருவரும் இதையெல்லாம் பொருட்டாக எண்ணாது தமது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இவ்வாறுஇருக்கையில் சமந்தா காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, இருவரையும் ஒரே அறையில் அடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு அங்கு கூர்மையான பொருள் இருக்க கூடாது என்றார்.
அண்மையில் நாக சைத்தன்யாவிடம் ஒரு பேட்டியில் சமந்தாவை நேரில் சந்தித்தால் என்ன செய்வீர்கள் என கேட்க அதற்கு அவர், அவருக்கு ஹாய் சொல்வேன், கட்டிப் பிடிப்பேன் என கூலாக பதில் கூறியுள்ளார்.
பிற செய்திகள்
- பத்திரிக்கையாளரிடம் வாக்குவாதம் செய்த நடிகை டாப்ஸி-திரையுலகில் பெரும் பரபரப்பு..!
- 40 நாட்களுக்கு பிறகு வீட்டைவிட்டு வெளியே வந்த மீனா-எங்கு சென்றுள்ளார் தெரியுமா..?
- குக் வித் கோமாளி புகழ் வெங்கடேஷ் பட் இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா..? வெளியானது முழு விபரம்..!
- பிரபல காமெடி நடிகருக்கு திடீர் மாரடைப்பு..ஷாக்கில் ரசிகர்கள்..!
- நயன்தாராவிடம் மன்னிப்பு கேட்ட நடிகை ஆர்த்தி-நடந்தது இது தானாம்-மிரண்டு ஓடும் நெட்டிசன்ஸ்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!