விஜய் டிவியில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கிணங்க சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 7வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் 18 போட்டியாளர்கள் பங்குபற்றி வருகின்றனர்.
ஆரம்பித்த நாளிலிருந்து வித்தியாசமான டாஸ்க்குகளை பிக்பாஸ் கொடுத்து வருவதால் அடிக்கடி போட்டியாளர்களுக்கிடையில் மோதல்,கலவரம் என்பனவும் வெடித்து வருகின்றது.இன்றைய தினம் போட்டியாளர்கள் செருப்பால் அடிப்பேன், மூக்கு உடைந்திடும் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை அறிய அனைவரும் ஆவலாக இருக்கின்றனர்.
இப்படியான நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் விசித்திரா தன்னை 12வது படித்து முடித்தே ஆக வேண்டும் என்று என்னைத் தான் சொன்னாரு, என்று சொல்ல விசித்திரா உன்னோட அம்மா சொன்னால் கேட்கமாட்டியா என்று கேட்க,என்னைப் பற்றி மட்டும் பேசுங்க என் குடும்பத்தைப் பற்றி பேசாதீங்க என்று சொல்லி விட்டு கோபமாக செல்கின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!