புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக கொண்டு, “இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்கும் திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்” திரைப்படம்.
இப்படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரபு என பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
பிரமாண்டமாக தயாராகியுள்ள இப்படத்தின் டீசர் நேற்று மாலை பிரமாண்டமாக வெளிவந்தது. மேலும் இதில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சியின் நம்மை மெய்சிலிர்க்க வைத்தது.
அந்நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இதை தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் அடுத்தடுத்து வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி நேற்று வெளியான அந்த பிரம்மாண்ட டீசர் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.அத்தோடு தற்போது ரசிகர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள படத்தை எதிர்நோக்கி காத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்து படி ஒரு தகவல் கசிந்துள்ளது. ஆம், உலகநாயகன் கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் படத்தில் கதை பகுதியை விளக்கி பேசியுள்ளார்.
பிற செய்திகள்
- தனுஷ் டுவிட்டர் கணக்கில் திடீரென நீக்கப்பட்ட புளூடிக்:ஷாக்கான ரசிகர்கள்..!
- ஷோபாவை பலமுறை அடித்திருக்கிறேன்: விஜய்யின் அப்பா கூறிய விடயம்..!
- பரபரக்கும் பாக்கியலட்சுமி சீரியல்-இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது..? இதோ எபிசோட் அப்டேட்
- விஜய் 67 படத்திற்கு லோகேஷ் வாங்கும் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா-வாயடைத்துப் போன ரசிகர்கள்..!
- சந்திரமுகி 2 படத்தில் ஹீரோயினி இவங்க தானாம்- வெளியான தகவலால் குழம்பி தவிக்கும் ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!