சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் தான் ஆலியா மானசா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலமாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
இவர் தன்னுடன் ஒன்றாக இணைந்து நடித்த சஞ்சீவ் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் கதாநாயகியாக கலக்கி வருகிறார்.இந்த சீரியலுக்காகவே தனி ரசிகர் கூட்டம் உண்டு.
இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆலியா மானசா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அந்தவகையில் தற்போது மஞ்சள் நிற ஸ்டைலிஷ் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றன .
Listen News!