தமிழ் சினிமாவில் அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் தான் நடிகர் மகேஷ். இவருக்கு அந்த திரைப்படத்தில் ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அங்காடித்தெரு திரைப்படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு என பிஸியாக முன்னணி நடிகையாகவும் மாறிவிட்டார் நடிகை அஞ்சலி.ஆனால், திரைப்படத்தின் நாயகன் மகேஷ் என்னவானார் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது சினிமா வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். நடிகர் மகேஷ். தேடி வந்த பல நல்ல கதைகளை மிஸ் பண்ணிட்டேன்.நடிகர் அதர்வா நடித்த ஈட்டி திரைப்படத்தில் நடிக்க என்ன தான் முதல்ல கேட்டாங்க சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி எனக்கு தான் வந்தது. அதன் பிறகு மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பையும் தவற விட்டிட்டேன்.
இது போன்ற நல்ல வெற்றி பெற்ற பல திரைப்படங்களை நான் மிஸ் செய்து விட் டேன். நான் தேர்வு செய்து நடித்த எந்தப்படமும் சரியாக வெற்றி பெறவில்லை என்று நடிகர் மகேஷ் வருத்தத்துட ன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உங்கள் அங்காடி தெரு படைத்திருக்கு பிறகு. சி னிமாவில் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும் எப்படி கதைகளைத் எடுக்க வேண்டுமென யாரும் இல்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.
Listen News!