• Sep 20 2024

அம்மாவின் இந்த நிலைக்கு கார்த்திக் தான் காரணமா?- கிருஷ்ணா மீது சந்தேகப்படும் சுந்தரி- இனி நடக்கப் போவது என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. இந்த சீரியலில் சுந்தரியின் அப்பாவுக்கு கார்த்திக் இரண்டாவதாக அனுவைத் திருமணம் செய்திருக்கும் விஷயம் தெரிந்ததால் அவர்அவர் கார்த்திக்கிடம் போய் சண்டை பிடித்த போது இடையில் மயங்கி விழுந்து ஹாஸ்பிட்டலில் இருக்கின்றார். அத்தோடு அவருக்கு பேச்சும் வராமல் போய் விடுகின்றது.

மேலும் அம்மாவுக்கு இப்படி நடந்ததற்கு கார்த்திக் தான் காரணம் என்று சுந்தரிக்கு தெரியாது. கார்த்திக் சுந்தரிக்கு குழந்தை பிறக்காது இதனால் தான் அனுவை கட்டிக்கிட்டேன் என்று பொய் எல்லாம் சொல்லி விட்டார். இந்த அதிர்ச்சி தான் சுந்தரியின் அம்மாவை இப்படியாக்கியுள்ளது.


இருந்தாலும் சுந்தரிக்கு கிருஷ்ணா அண்ணாவும் தன்னுடைய அம்மாவுடன் தன்னிடம் இருந்து ஏதோ ஒரு விஷயத்தை மறைத்து விட்டார்கள் என சந்தேகப்படுகின்றார்.இதனால் சுந்தரிக்கு உண்மை தெரிய வருமா? அல்லது கார்த்திக் தப்பித்து விடுவாரா என்பதனை சீரியல் எப்பிஷோட் தான் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement