• Sep 20 2024

நடிகை ஸ்ரீவித்யாவின் தங்கை ராஜா ராணி சீரியல் நடிகையா..? இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் இதோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நடிகை ஸ்ரீவித்யா.

கர்நாடக இசைப் பாடகி எம்.எல்.வசந்தகுமாரி- கிருஷ்ண மூர்த்தியின் ம களாக கடந்த 1953ம் ஆண்டு ஸ்ரீவித்யா பிறந்தார். இயக்குநர் ஏ.பி.நாகராஜன் இயக்கிய திருவருள் செல்வர் என்ற படத்தில் ஸ்ரீவித்யா அறிமுகமாகினார்.1966ம் ஆண்டில் இருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவர் 2000ம் ஆண்டு வரை தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார்.

இவர் தமிழ், இந்தி,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்தார். படப்பிடிப்பு காரணமாக வெளி இடங்களில் இருப்பதால் தனது குடும்ப செலவிற்கு தேவையான பணம், ஆகிய வங்கியில் காசோலை மூலம் க ணவர் தாமஸ் பொறுப்பில் விட்டார்.

இவ்வாறு இருக்கையில் நாட்கள் செல்ல செல்ல அவர் ஸ்ரீவித்யா போல் மோடி கையழுத்து இட்டு அவரின் பணத்தை எடுத்தார். இந்த விவரம் ஸ்ரீவித்யாவிற்கு தெரியவர தன்னை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஜார்ஜ் தாமஸ் தன்னை தி ருமணம் செய்து கொண்டார் என்பது அவர் பு ரிந்து கொண்டார்.

பின்னர் கணவர் தாமஸ் 1980ஆம் ஆண்டில் வி காரத்து செய்தார். இருந்த போதிலும் கணவர் வங்கி கணக்கில் இவரைப்போல் கையழுத்து போட்டு மீண்டும் பணத்தை எடுத்து சென்றார்.இதன் பின்னர் மீ ண்டும் சினிமாவில் பிசியாகி முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் ஸ்ரீவித்யா இறந்தார்.இது ரசிகர்களிடத்தே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இவ்வாறு இருக்கையில் நடிகை ஸ்ரீ வித்யாயாவின் தங்கை பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது.அவரது தங்கையும் ஒரு மலையாள நடிகை தானாம்.அவர் பல தமிழ் படங்களில் நடிக்காட்டியும் அவர் தற்போது பல தமிழ் சீரியல்களில் நடித்து வருகின்றாராம்.

அது வேற யாரும் இல்லை ராஜா ராணி சீரியலில் அம்மா காரெக்டரில் நடிக்கும் சிவகாமி தானாம்.இவரது பெயர் பிரவீனா.இவர் தனது 18 வயதில் இருந்தேன் சினிமாவில் நடித்து வருகிறார் 50க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement