தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஆரம்ப காலத்திலிருந்தே பல சீரியல்கள் சூப்பராக ஒளிபரப்பாகி வருகின்றது.
அந்த வகையில் சன்டிவியில் 4 வருடங்களாக சூப்பர் ஹிட்டாக ஓடிய சீரியல் தான் ரோஜா. காதல் கதையை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தவர் தான் ப்ரியங்கா நல்காரி.
இவருக்கென்று தனிரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் கூற வேண்டும்.எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் பிரியங்கா நல்காரி அவரது போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு ஆணுடன் புடவையில் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு திருமணமா என வாழ்த்து கூறி வருகிறார்கள்.
ஆனால் இது போட்டோசூட்டா இல்லாவிடில் புதிய சீரியலில் கெமிட்டாகி உள்ளாரா என தெளிவாக தெரியவில்லை.இவரிடம் இருந்து தகவல் வெளிவந்தால் மட்டுமே அது பற்றிய உண்மை தன்மை தெரியவரும்.என்ன நடக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்தே பார்ப்போம்..
Listen News!