• Sep 21 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் 2ம் பாகம் வருகிறதா?- கதை இப்படி தான் இருக்குமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 4 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகும் இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

அதற்கு ஏற்றார் போல் கதையில் 4 பேருக்கும் குழந்தை பிறந்துவிட்டது, ஒவ்வொரு பிரச்சனைகளாக முடிந்து வருகிறது.

இப்போது கண்ணன் லஞ்சம் வாங்கியதால் ஜெயிலில் இருக்க ஐஸ்வர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துவிட்டது.

அடுத்து கதையில் 3 பேருக்கு பெண் குழந்தைகள் பிறக்க தனத்திற்கு 2ம் ஆண் குழந்தைகளாக இருக்கும் என கூறப்படுகிறது.

பின் 2வது சீசனில் தனம் எப்படி தனது குடும்பத்திற்காக தியாகியாக இருந்தாரோ அதேபோல் அவரது மகன்கள் தனது தங்கைகளுக்காக தியாகியாக இருப்பாராம்.

அப்படியே கதை நகரும் என்கின்றனர், ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. 



Advertisement

Advertisement