ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து அதன் பின்னர் வில்லன் நடிகராக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் நடிகர் சத்தியராஜ். அதனை தொடர்ந்து ஹீரோவாக சில படங்களில் வெற்றி கண்ட பிறகு முன்னணி நடிகராக வலம் வந்தார்.
என்னம்மா கண்ணு சௌக்கியமா, தகடு தகடு உள்ளிட்ட வசனங்களுக்கு சொந்தக்காரர் தான் சத்யராஜ். இவரின் இந்த வசனங்கள் பெரியளவில் பேசப்பட்டதும் கூட.தன் திறமையாலும் கொங்கு தமிழ் பேசும் வசனங்களிலும் ரசிகர்களை கட்டி இழுத்த சத்யராஜ் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பாவ நடித்து அசத்தி இருந்தார்.
இவ்வாறுஇருக்கையில் சத்யராஜுக்கு சிபிராஜ் என்ற மகன் மற்றும் திவ்யா என்ற மகள் இருக்கின்றனர்.
சிபிராஜ் தமிழ் சினிமாவில் ஹீரோவாக இருந்து வருகிறார். மகள் திவ்யா நியூட்ரிஷனிஸ்ட் ஆக பணியாற்றி வருகின்றார். அது மட்டுமின்றி அவர் சில சமூக பிரச்சனைகள் பற்றியும் கருத்துகள் தெரிவித்து வருகிறார். அடிக்கடி அவர் அரசுக்கு எழுதும் கடிதங்களும் வைரலாகும்.
இந்நிலையில் தற்போது திவ்யா சத்யராஜ் அவரது சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பார்க்க பொம்மை போல இருக்கிறாரே என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிற செய்திகள்:
- காதலனுக்காக அந்த விசயத்தை செய்த வாரிசு நடிகை-கசிந்த தகவல்..!
- சேலையில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படம் வெளியிட்ட துஷாரா விஜயன்-வைரலாகும் புகைப்டங்கள்..!
- ’தி வாரியர்’ படத்தின் அடுத்த சிங்கிள் தேதி அறிவிப்பு வெளியானது..!
- அவ முகம் அடடடடா..அவ சேர்ப்பு அப்பபப்ப..மொத்தத்தில் அய்யய்யோ…இணையத்தை அலற விடும் நிவேதா பெத்துராஜ்..!
- மீண்டும் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி! இந்த முறை இந்த ஹீரோ தெரியுமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!