சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகளாக நடித்து இருந்தவர் தான் ஸ்ரேயா ஷர்மா. அந்த படம் வெளிவந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது ஸ்ரேயா ஷர்மா பெரிய பெண்ணாகவே வளர்ந்துவிட்டார்.
தற்போது ஸ்ரேயா ஷர்மா வழக்கறிஞராக பணியாற்றி வருகிறாராம். அதே நேரத்தில் நடிகையாகவும் கவனம் செலுத்தி வருகிறார்.
அவர்.தற்போது ஸ்ரேயா ஷர்மாவின் லேட்டஸ்ட் லுக் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
அந்த குழந்தையா இது என பலரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.
Listen News!