ரேடியோ ஜாக்கியாகவும், பாடகியாகவும் தமிழ் சினிமாவில் கலக்கியவர் சுசித்ரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தி உள்ளார்.
ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி ஹலோ சென்னை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானார். ஸ்ரேயா, தமன்னா, மாளவிகா போன்ற நடிகைகளுக்கு இவர் டப்பிங் பேசியிருக்கிறார்.
அத்தோடு நல்ல ஹிட் பாடல்களை கொடுத்து டாப் நாயகியாக வலம் வந்த இவர் 2017ம் ஆண்டு சுச்சி லீக்ஸ் என்பதால் பல சர்ச்சைகளில் சிக்கி இப்போது காணாமல் போய்விட்டார்.
இப் பாடகி சுசித்ராவிற்கு நடிகர் கார்த்திக் குமார் என்பவருடன் 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது.இதன் பின் இருவரும் 2017ல் விவாகரத்து பெற்றார்கள். தற்போது கார்த்திக் மறுமணம் செய்துகொண்டு தனது பணியில் கவனம் செலுத்தி வருகிறார்.
அண்மையில் அவர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படம் இதோ,
Listen News!