தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் உதயநிதி. இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய நெஞ்சுக்கு நீதி திரைப்படம் ரசிகர்களிடையே அதிகளவான வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கின்றது.
இது தவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார். இதனால் சினிமாவை விட்டு விலகப் போவதாகவும் கூறப்படுகின்றனது. அத்தோடு ரெட் ஜெயண்ட் நிறுவனம் என்பதன் மூலம் படங்களை வாங்கி தயாரித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்பொழுது வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தையும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வாங்கி வெளியிடுகின்றது. இதனால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
அந்த வகையில் சீமான் தயாரிப்பாளர்களுக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தால் எந்தவித இழப்பும் இல்லை என்றும் இதனால் திரைத்துறை பாதுகாப்பாக உள்ளதாக தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர் என்றும் நாம் கூறியுள்ளார்
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் படங்களை மிரட்டி வாங்குகிறது என்று ஒரு பக்கம் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் சீமான் அந்நிறுவனத்திற்கு புகழாரம் சூட்டி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
பிறசெய்திகள்:
- மங்காத்தா ரோலில் மீண்டும் நடிக்கும் அஜித்- 61வது படத்திலிருந்து கிடைத்த புதிய மாஸ் அப்டேட்
- இரண்டு பாகங்களாக உருவாகும் வெற்றிமாறனின் திரைப்படம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
- கே.ஜி.எப் பட ஹீரோ யாஷின் முழு சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..?
- ‘என்னை மட்டும் எதற்கு கேட்கிறீங்க சிம்புவையும் கேளுங்க’- நடிகை ஸ்ரீநிதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
- kpy குரேஷியின் மனைவியை பார்த்துள்ளீர்களா…இதோ புகைப்படம்..!
சமூக ஊடகங்களில்:
Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!