தமிழ் சினிமாவில் முக்கிய நட்ச்சத்திரமாக திகழ்பவர் தான் நடிகர் சூர்யா.இவர் இறுதியாக கமலுடன் சேர்ந்து விக்ரம் படத்தில் நடித்திருந்தார்.அந்த காட்சி ரசிகர்களையே திரும்பி பார்க்க வைத்தது.
இவ்வாறுஇருக்கையில் நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து மீண்டும் பாலா இயக்கத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார் சூர்யா.
மேலும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மீனவர்களின் பிரச்சினையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் சூர்யா மாற்றுத்திறனாளியாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்ற நிலையில், அடுத்தபடியாக கோவாவில் ஒரு மாதம் நடைபெறுகிறது.
இந்நிலையில் விரைவில் சூர்யா தனது மனைவி குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு ஒரு வாரம் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர் சென்னை திரும்பியதும் சூர்யா 41ஆவது படத்தின் படப்பிடிப்பு கோவாவில் தொடங்குகிறது. இப்படத்தை முடித்ததும் வெற்றிமாறனின் வாடிவாசல், ஞானவேலின் புதிய படம் என இரண்டு படங்களில் அடுத்தடுத்து நடிக்கிறார் சூர்யா.
பிற செய்திகள்:
- என் உடலை பார்த்து படத்தில் வாய்ப்பு தர மறுத்த பிரபலம்: ராதிகா ஆப்டே கூறிய ஷாக் தகவல்..!
- இப்படி இறங்கிட்டிடாங்களே இந்த தமிழ் நடிகை: அழகை வைத்து பேரம்; ஒருநாளைக்கு ஒன்றரை லட்ஷமாம்!
- நயனின் திருமணத்திற்கு நம்ம சூப்பர் ஸ்ரார் என்ன பரிசளித்துள்ளார் தெரியுமா..? சொக்கிப்போன தம்பதிகள்..!
- பிரபல நடிகர் மீது புகார் எழுப்பிய ராஷ்மிகா மந்தனா…நடந்தது என்ன..?
- கைதி 2 பற்றி பேசிய லோகேஷ்-பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!