தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காதல் திருமணம் முடித்த தம்பதிகளாக வலம் வருபவர்கள் தான்நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு தமது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அதிலும் சூர்யா வேற லெவலில் பேமஸ் ஆகி விட்டார்.
அத்தோடு சூர்யா கெரியரில் கவனம் செலுத்துவது போல குடும்பத்துடன் அடிக்கடி சுற்றுலா செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். தனது கால் மனைவி ஜோதிகாவுடன் நடை பயணம் செல்லும் பழக்கத்தினையும் இவர் வைத்துள்ளார். இது குறித்து புகைப்டங்கள் வைரலாகியும் வருகின்றது.
மேலும் சூர்யாவுக்கு 40 வயதை கடந்த நிலையிலும் மிகவும் சிறப்பான பிட்னசுடன் காணப்படுகிறார் .இவருக்கு மட்டும் வயது ரிவர்ஸ் கியரில் போகுமோ என்று ரசிகர்கள் இவரை உச்சி முகர்ந்து வருகின்றனர்.மேலும் சூர்யாவைப் போல ஜோதிகாவும் பிட்னசில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்த நிலையில் இவர்கள் தங்களின் பிட்னஸ் கோச்சுடன் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.
இவர்களின் அழகு மற்றும் பிட்னசிற்கு இவர்தான் காரணமா என்றவகையில் ரசிகர்கள் இந்தப் புகைப்படத்திற்கு கமெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!