சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் முதல் டைட்டில் வின்னர் என்ற பெருமையை பெற்ற கோவை குணா நேற்று முன்தினம் உடல் நாலக்குறைவால் காலமாகி இருக்கிறார்.
இதற்கு பலரும் தமது இரங்க்களையும் எப்படி இறந்தார் என்ாது குறித்தும் கூறிவந்தனர்.
கோவை குணாவிற்கு சிறுநீரக பிரச்சனை இருந்தது கடந்த மூன்று வருடங்களாகவே அவர் அதற்காக டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அத்தோடு பல ஆண்டுகளாகவே அவருக்கு உடல் நிலை படு மோசமாக ஆகி இருந்தது.
அத்தோடு , குணாவிற்கு அதிகப்படியான குடிபி பழக்கம் இருந்ததால் தான் இப்படி ஆகிவிட்டது என்று அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்த மதன் பாப் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இவரின் மனைவி பேட்டி ஒன்றினை கொடுத்துள்ளார்.அந்த பேட்டி தற்போது தீயாய் பரவி வரும் நிலையில் இவர் தான் குணாவின் மனைவி என்பது ரசிகர்களுக்கு தெரியவந்துள்து.
இதோ அவரின் புகைப்படம்...
Listen News!