• Sep 21 2024

ஜான்சி ராணியை அடிக்கப் பாய்ந்த ஈஸ்வரியின் மகன்- வீட்டை விட்டு போகச் சொன்ன விசாலாட்சி- Ethirneechal - Promo

stella / 11 months ago

Advertisement

Listen News!

சன்டிவியில் எதிர்பாராத திருப்பங்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பது குறித்து ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது ஜான்சி ராணி இங்க இருப்பது பிடிக்கவில்லை என நந்தினியின் மகள் சொல்கின்றார்.பிடிக்காட்டி இங்கிருந்து போங்கடி என்று விசாலாட்சி சொல்ல,அப்போது நந்தினியின் மகள் இது எங்க வீடு நாங்க எதுக்கு இங்க இருந்து போகனும் என்று சொல்கின்றார்.

மறுபுறம் ஞானம், கதிர் ஏதோ ரகசியம் நின்று பேசிக் கொண்டிருக்க இதனை ஜான்சி ராணி மறைந்து நின்று கேட்கின்றார். அத்தோடு வீட்டுக்குள் வந்து ஈஸ்வரி குழந்தை பெத்தப்போ புருஷனை நினைச்சுப் பெத்திருக்க மாட்டா என்று தவறாகப் பேசுகின்றார்.

இதைக் கேட்ட ஈஸ்வரியின் மகன் ஜான்சி ராணியை அடிக்கப் பாய்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலம்.


Advertisement

Advertisement