பெங்காலி தொலைக்காட்சி தொடரான காட்சோரா சீரியலின் ரீமேக்காக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பொன்னி. சிறுவயது காதல்,நட்பு என்பவற்றை மையப்படுத்தி ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.
இந்த சீரியலின் கதைப்படி ஷக்தி பொன்னியைத் தன்னுடைய மனைவியாக ஏற்றுக் கொண்டு விட்டார். இது ஷக்தியின் குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கின்றது. இதனால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.
இப்படியான நிலையில் பொன்னி சீரியல் குழுவினர் இணைந்து நடத்தும் பொன்னி வீட்டுக்கச்சேரி என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவுள்ளது. இதனை ஜாக்குலின் மற்றும் குரேசி ஆகியோர் இணைந்து தொகுதது வழங்கவுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
மேலும் இதில் பல சீரியல் பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.
Listen News!