சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கு் சீரியல் தான் எதிர் நீச்சல். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் குணசேகரன் காரில் இரண்டு வக்கீலையும் ஏற்றிக் கொண்டு போகின்றார். அப்போது ஞானம் என்ன சேர் பண்ணுவது என்று கேட்க அவர்கள் எங்க ரெண்டு பேரையும் ஒன்றும் பண்ண முடியாது என்று சொல்கின்றனர். இதைக் கேட்டு கடுப்பான குணசேகரன் வண்டியை ஒரு பக்கமாக நிறுத்தச் சொல்கின்றார்.
மறுபுறம் கதிருடன் ஜீவானந்தம் வீட்டுக்குப் போன அடியாட்களின் தலைவன் கதிருக்கு போன் பண்ண ஷக்கி போனை எடுத்துப் பேசுகின்றார். அப்போது அவர் நீ கூப்பிட்டதால் தான் ஜீவானந்தம் வீட்டுக்கு வந்தோம். உன்னால தான் ஜீவானந்தத்தின் மனைவி உயிரிழந்தார் என்று சொால்வதைக் கேட்டு ஈஸ்வரி,ஜனனி அதிர்ச்சியடைகின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!