• Sep 21 2024

அப்பத்தா விஷயத்தில் புதுத் திட்டம் தீட்டும் குணசேகரன்... ஜீவானந்தத்தை நினைத்துப் புலம்பும் ஜனனி... விறுவிறுப்பான 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் அதிகம் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ஏனைய சீரியல்களை விடவும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை அடிக்கடி தூண்டிய வண்ணம் இருக்கின்றன.


இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஜனனி குணசேகரன் குறித்தும், ஜீவானந்தம் குறித்தும் மனதிற்குள் எண்ணிப் பலவாறு புலம்புகின்றார். அதாவது "குணசேகரன் மாமா அப்பத்தா கிட்ட இருந்து இன்னும் எதையோ எதிர்ர்பார்க்கின்றார். அதனால் தான் அப்பத்தா ரூமில் கமெரா வச்சேன்' என்கிறார்.


மேலும் "ஜீவானந்தம் யாரு, அவரால் நல்லது நடக்குமோ அல்லது கெட்டது நடக்குமோ என்று கூட என்னால் யூகிக்க முடியல, இப்போ நாங்க முடிக்க வேண்டியது ஆதிரைக்கும், அருணுக்குமான முகூர்த்தம்' எனக் கூறிப் புலம்புகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. இனி என்ன நடக்க போகின்றது என்பதை எபிசோட்டின் மூலமாக தெரிந்து கொள்வோம்.  


Advertisement

Advertisement