• Sep 20 2024

வீட்டில் உள்ளவர்களுக்கு ஜனனி கூறிய அதிர்ச்சித் தகவல்- ஜீவானந்தத்தால் பைத்தியம் மாதிரி நடக்கும் குணசேகரன்- போலீஸ் ஸ்டேசனில் நடந்தது என்ன?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக 'எதிர்நீச்சல்' மாறியுள்ளது. இதில் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில் பட்டமாளின் 40% ஷேர் தற்போது ஜீவானந்தம் பேருக்கு மாறியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உள்ளது.

இந்த நிலையில் இன்றைய தின எப்பிஷோட்டிற்கான ப்ரோடோ வெளியாகியுள்ளது. அதில் ஜீவானந்தத்திடம் பேசிப் போனது என்னாச்சு என்று வீட்டில் உள்ளவர்கள் ஜனனியிடம் கேட்கின்றனர். இப்போது ஜனனி ஜுவானந்தம் கௌதமின் ஆள் என்கின்றார். இதனால் எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர்.


இதன் பின்னர் காரில் பொலிஸ் ஸ்டேசனுக்கு காரில் போய்க் கொண்டிருக்கும் குணசேகரன் டேய் ஜீவானந்தம் என் கிட்ட மோதிறியா மோது மோது என்று கத்துகின்றார்.

பின்னர் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்ற போது அங்கு நடத்திய பேச்சு வார்த்தையில் குணசேகரன் சேட்டை கழட்டிக் கையில் வைத்தபடி வெளியில் வருகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement