• Sep 20 2024

கண் முழித்து உண்மை அனைத்தையும் சொன்ன ஜனார்த்தனன்- வெளிச்சத்திற்கு வந்த பிரசாந்தின் சூழ்ச்சிகள்- Pandian Stores Promo

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் முடிவு கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் மீனாவின் அப்பா கண் முழித்ததோடு போலீஸிடம் எல்லா உண்மைகளையும் சொல்லி விடுகின்றார். இதனால் பிரசாந்த் கைது செய்யப்பட்டதோடு நீதி மன்றமும் ஜீவா, கதிர் மீது எந்தத் தப்பும் இல்லை என்று அவர்களை விடுதலை செய்து பிரசாந்தை கைது செய்கின்றனர்.


இதனால் வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் சந்தோஷப்படுவதோடு ஆரத்தி எடுத்து ஜீவாவையும் கதிரையும் வரவேற்கின்றனர்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement