• Sep 20 2024

குணசேகரனிடம் இருந்து சொத்தை அபகரித்த ஜீவானந்தம்- செம கோபத்தில் இருக்கும் ஜனனி- பரபரப்பான திருப்பங்களுடன் எதிர் நீச்சல் சீரியல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக 'எதிர்நீச்சல்' மாறியுள்ளது. இந்த சீரியலில் ஆதிரைக்கு சமீபத்தில் கரிகாலனுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில்  இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.

அதில் குணசேகரனிடம் பாங்க் ஊழியர் வந்து சொத்து முழுவதும் போச்சு என்று சொல்ல குணசேகரன் ஏன் சொத்தை அரசாங்கம் சீல் வைச்சிட்டாங்களா என்று கேட்க, அவர் சேர் ஜுவானந்தம் என்ற ஒரு ஆளு சொத்து முழுவதும் எடுத்துக்கிட்டாரு என்று சொல்ல கதிரும் குணசேகரனும் அதிர்ச்சியடைகின்றனர்.


இதைக் கேள்விப் பட்ட ஜனனி குணசேகரனால் வின் பண்ணவே முடியாது இன்றைக்கு நானா அந்த ஆளா என்று பார்த்திடலாம் என்று ஈஸ்வரியிடம் சொல்கின்றார். இதனால் எல்லோரும் அதிர்ச்சியடைந்து நின்கின்றனர்.

இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது, ஜனனி சொத்தை எப்படி மீட்கப் போகின்றார் என்பதை எப்பிஷோட் பார்த்தால் தான் தெரிய வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement