தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாகவும், உலக நாயகனாகவும் கொடி கட்டிப் பறந்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவரின் நடிப்பிற்கும் சுவாரஸியமான கதைக்கும் என்றே தமிழ் நாட்டில் மட்டுமன்றி உலகம் பூராகவும் கோடிக்கணக்கான ரசிகர் கூட்டம் உண்டு. தொட்டதெல்லாம் தூள் பறக்கும் என்று கூறுமளவிற்கு இவர் எந்தப் படத்தில் நடித்தாலும் அந்தப் படம் உடனே வெற்றி பெற்று விடும்.
மேலும் அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் இயக்குநர் மகேஷ் நாரயணன் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இயக்குநர் மகேஷ் நாரயணன் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் இது குறித்து பேசியுள்ளார். அதன்படி அவர் இந்தியன் 2 படத்திற்கு பிறகே கமல் சாரின் கதையில் அவரை தான் இயக்குவதாகவும்.
அத்தோடு அந்த படத்தில் பகத் பாசில் நடிக்க கூட வாய்ப்புகள் இருக்கின்றன, கதை தயாராக உள்ளது, அப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார் மகேஷ் நாரயணன்.
இயக்குநர் ஷங்கர் தற்போது ராம் சரணை வைத்து RC15 என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். மேலும் அப்படத்தை முடித்தபின் மீண்டும் இந்தியன் 2 திரைப்படத்தை தொடங்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பிற செய்திகள்
- ரட்சிதா உடன் விவாகரத்தா? முதல் முறையாக விளக்கம் அளித்த தினேஷ்
- ஸ்ரீதேவி மகள் விடுத்த எச்சரிக்கை-குவியும் பாராட்டுக்கள்..!
- திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் மணிரத்னம்..ஷாக்கான ரசிகர்கள்..!
- இரவின் நிழல் 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா..வெளியானது தகவல்..!
- நிர்வாணமா நடிக்கவும் ரெடி… சீரியல் நடிகை கூறிய தகவலால் ஏற்பட்ட பரபரப்பு..!?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!