• Sep 20 2024

கண்ட நாதாரி நாய்...நாங்க பயந்து ஓடிடுவோமா…பயில்வான் ரங்கநாதனை கடுமையாக விமர்சித்த ஷர்மிளா!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிரும் புனிதமும் என்ற பாலியில் நிகழ்ச்சியின் பிரபலமானவர் தான் நடிகை ஷர்மிளா.இவர் பல சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.


தற்போது யூட்யூப் சேனலையும் நடத்தி வருகிறார் ஷர்மிளா.இந்நிலையில் தனது யூட்யூப் சேனலில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதனை பத்திரிகையாளர் பிஸ்மியுடன் சேர்ந்து விமர்சித்திருந்தார் ஷர்மிளா. 

இதனையறிந்த பயில்வான் ரங்கநாதன், தனது யூட்யூப் சேனல் மூலம் ஷர்மிளாவுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.



அதில் நீங்களே பாலியல் நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலமானீர்கள். மேலும் உங்களுக்கு 3 கணவர்கள், நீங்கள் என் ஒழுக்கத்தை பற்றி பேசலாமா? எனக்கு காதலியும் இல்லை செட்டப்பும் இல்லை. ஆனால் உங்களை பற்றி நன்றாகவே தெரியும் என்று சரமாரியாக பேசி விளாசியிருந்தார்.

அத்தோடு பயில்வான் ரங்கநாதன் பேசிய வீடியோ க்ளீப்பை நெட்டிசன்கள் அவருக்கு டேக் செய்தனர். இதனை பார்த்து கடுப்பான ஷர்மிளா, பயில்வான் ரங்கநாதனை கடுமையான சொற்களால் திட்டி தீர்த்துள்ளார். ஷர்மிளா தனது டிவிட்டில் பதிவிட்டிருப்பதாவது, கண்ட நாதாரி நாய் வாந்தி எடுத்த வக்கிரத்தை எல்லாம் வேலை வெட்டி இல்லாம எடிட் பண்ணி என் TL ல போட்டா… நாங்க பயந்து ஓடிடுவோமா… போங்கடா டேய் #சங்கி_பரிதாபங்கள் என தெரிவித்துள்ளார்.




Advertisement

Advertisement